வறண்டு கிடக்கும்

img

திருவள்ளூர் மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் 1,416 ஏரிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில், 1,416 ஏரிகள் உள்ளன.  இம்மாவட்டத்தில் அவ்வப்போது மழைபெய்தும் நீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததால், அனைத்து ஏரிகளும் வறண்டு  கிடக்கிறது.

img

வறண்டு கிடக்கும் கூடுவாஞ்சேரி ஏரியில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் கலப்பு

கோடை வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக  கூடுவாஞ்சேரி பெரிய ஏரி வறண்டு காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி, தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் ஏரிக்குள் விடப்படுகிறது.

;